Month: October 2021

உலக அளவில் பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு

*🔴🔴பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு*==*2021ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது*==*டேவிட் கார்ட், ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட், கெய்டோ இம்பென்ஸ் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல்…

கொல்லிமலையில் தார் சாலை அமைக்க பூமி பூஜை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுக்காஆலத்தூர் நாடு ஊராட்சியில் உள்ள புதுவளவு பட்டி கிராமத்திற்கு நீண்ட நாள் கோரிக்கையாக பொதுமக்கள் புதிய தார்சாலை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்…

நாமக்கல்லில் டேங்கர் லாரி வெடித்ததில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் பரிதாப பலி

நாமக்கல்லில், வெல்டிங் வைக்கும்போது, லாரி டேங்கர் வெடித்ததில், பட்டறை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். பண்ருட்டியை சேர்ந்தவர் பெரியசாமி முதலைப்பட்டியில் வசித்து வரும் அவர், 15 ஆண்டுகளாக, நாமக்கல்-சேலம்…

மத்திய அரசை வலியுறுத்தி விஷ்வஹிந்து பரிஷத் பஜ்ரங்தல் ஆர்ப்பாட்டம்

ஹிந்துக்களை குறிவைத்து படுகொலை செய்வதை தடுத்துநிறுத்திட மத்திய அரசை வலியுறுத்தி விஷ்வஹிந்து பரிஷத் பஜ்ரங்தல் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் நாமக்கல் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்…

முன்னாள் பேரூர் கழக அவைத் தலைவருக்கு அஞ்சலி மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினருமான கே. ஆர். என். ராஜேஷ்குமார், வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சியில் முன்னாள் பேரூர் கழக அவைத் தலைவருக்கு அஞ்சலி மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கிழக்கு மாவட்ட திமுக…

101வயது மூதாட்டி வள்ளியம்மாள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார் அவர் வீடு சென்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங். பாராட்டினார்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கல்யாணி ஊராட்சியில், கிழக்கு காட்டூர் கிராமத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங்., நேற்று பொதுமக்களின் வீடுகளுக்கு…

பள்ளிப்பாளையத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அண்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி சார்பாக பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகில் பிறந்தநாள்…

தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி பிறந்த தினம்.

டெல்லி ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் மலர்த்தூவி மரியாதை…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 2,423 கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்த அனுமதி

முதல் ஷிப்டில் பணியாற்ற 2,423 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிக அடிப்படையில் நடப்பு கல்வியாண்டுக்கு மட்டும் கல்லூரிகள் நியமித்துக்கொள்ளலாம் மாதம் ரூ.20,000 தொகுப்பூதியம் வழங்க ஏதுவாக ரூ.24.23 கோடி…

தமிழக வரலாற்றில் முதன்முறையாக கூட்டுறவு சங்கத்தில் முதலமைச்சர் ஒருவர் நேரடியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்வு

தமிழக வரலாற்றில் முதன்முறையாக கூட்டுறவு சங்கத்தில் முதலமைச்சர் ஒருவர் நேரடியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்வு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம் குறவகுடி ஊராட்சி கே.நாட்டார்பட்டி கிராமத்தில்…