Month: September 2022

நாமக்கல் ராசிபுரம் மங்களபுரம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு..

இராசிபுரம்; செப்,30நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தில் சந்தோஷ் லிமிடெட் தொழிற்சாலை கடந்த 300 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாடு…

சென்னையில் ஒரு கிலோ கேரட் விலை ரூ. 100-ஐ கடந்து விற்பனை

சென்னையில் ஒரு கிலோ கேரட் விலை ரூ. 100-ஐ கடந்து விற்பனை சென்னையில் ஒரு கிலோ கேரட் விலை ரூ. 100-ஐ கடந்து தொடர்ந்து உச்சத்தில் இருந்து…

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேர் கைது

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேர் கைது சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆகாஷ் மற்றும் திரிபுராவை சேர்ந்த 17 வயது சிறுவன்…

அதிமுக அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை

அதிமுக அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். ஜூலை 11-ம் தேதி…

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு ஈரோடு, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு…

குற்றச்செயலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: டிஜிபி சைலேந்திர பாபு

குற்றச்செயலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: டிஜிபி சைலேந்திர பாபு தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்…

புதுச்சேரியில் 10 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி*

புதுச்சேரியில் 10 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னிமலை அருகே மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் அமைச்சர் வேண்டுகோளை ஏற்று சமரசம் அடைந்தனர்.

சென்னிமலை அருகே மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் அமைச்சர் வேண்டுகோளை ஏற்று சமரசம் அடைந்தனர். மும்முனை மின்சாரம் சென்னிமலை அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் இருந்து சென்னிமலை…

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கழுதை பால் வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.

ஈரோடு: ஈரோட்டில் சமீப காலமாக பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் சளி, இருமல் இருந்து வருகிறது.…

முகநூலில் ஏற்பட்ட கள்ளக்காதலால் திருமண வயதுடைய 2 மகன்களை தவிக்க விட்டா தாய்

தஞ்சாவூர் : முகநூலில் ஏற்பட்ட கள்ளக்காதலால் திருமண வயதுடைய 2 மகன்களை தவிக்க விட்டு விட்டு 25 வயது இளைஞரை ஒரத்தநாட்டை சேர்ந்த 40 வயதுடைய பெண்…