Month: October 2022

அரசு பள்ளியில் படையெடுக்கும் அட்டை பூச்சிகள்..
ஆபத்தில் பள்ளி மாணவ மாணவிகள்..

இராசிபுரம்,அக்:10- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த தாண்டாகவுண்டம் பாளையம் உள்ளது..இங்கு சுமார் 1000 த்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்..இந்நிலையில் இங்கு ஊராட்சி…

கனிமக் கடத்தல் நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடக்கிறது.

கனிமக் கடத்தல் நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடக்கிறது. ஒவ்வொரு லாரியும் ஒரு சிற்றூரை மூடும் அளவுக்கு பெரிய சைசில் உள்ளது. கடந்த 4 நாட்களாக பல லட்சக்கணக்கான…

சிலைகளை கரைக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் துர்கா சிலைகளை கரைக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாயமான…

ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,738 மதுபாட்டில்கள் பறிமுதல்…

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யாநாதன் சிகிச்சை முடிந்து சென்னை புறப்பட்டார்!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யாநாதன் சிகிச்சை முடிந்து சென்னை புறப்பட்டார்! உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். தனி கார்…

டெல்டா மாவட்டங்களில் சேமிப்பு கிடங்கு கட்டினால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகள் கோரிக்கை

ரூ.80 கோடியில் பேனா சின்னம் வேண்டாமே!அதற்கு பதிலாக டெல்டா மாவட்டங்களில் சேமிப்பு கிடங்கு கட்டினால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகள் கோரிக்கை தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள்…

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்…

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்…

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்…

5ஜி சேவை இன்று தொடக்கம் – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,சமீபத்தில், 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலம் எடுத்தன. மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள…