Month: April 2022

வெள்ளியங்கிரி மலைப்பாதைக்கு மே முதல் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை: வனத்துறை அறிவிப்பு

கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வனப்பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி மலைப்பாதைக்கு மே முதல் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை என வனத்துறை அறிவித்துள்ளது. கோடைகாலத்தில் உணவு, தண்ணீருக்காக வனவிலங்குகள் நடமாட்டம்…

பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல்துறை உயர் அதிகாரியின் உறவினர்கள் மீது வழக்கு பதிவு

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசிய காவல் உயர் அதிகாரியின் உறவினர் விக்னேஷ் மற்றும் அவருடன்…

இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கொடு என கேட்டு பள்ளிபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரசியல் பிரச்சார பொதுக் கூட்டம் ஆவரங்காடு பகுதியில் நடைபெற்றது…

பள்ளிபாளையம் ஏப்ரல் 25 படித்த இளைஞர்களுக்கு வேலை கொடு, ஒன்றிய, மாநில அரசுத் துறையில் உள்ள காலிபணியிட முறைமையை முழுமையாக நிறைப்பிடகோரியும், உழைப்பை சுரண்டும் தற்காலிக ஒப்பந்த…

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்…

கொரோனா பரவல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று மிகவும் குறைந்து காணப்படுகிறது. ஒருநாள் பாதிப்பு 2, 3, என்று ஒற்றை எண்ணிக்கையிலேயே பதிவாகி வந்தது. மேலும் தொற்று…

கொல்லிமலை பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

24.04.22 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் ஆரியூர்நாடு பஞ்சாயத்து தலைவர்சி. நாகலிங்கம்தலைமையில் மரக்கன்றுகள் நட்டுதொடங்கப்பட்டன. மேலும்துணைதலைவர் சங்கீதா மகேந்திரன் வார்டு…

பெரம்பலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

விஜயகோபாலபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர்…

கொல்லிமலை வட்டாரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

கொல்லிமலைஏப்ரல்-22 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 10th ,12th , ITI ,டிகிரிபடித்த மாணவ மாணவிகள் ஏராளமானோர். உள்ளனர் .இதனை கருத்தில் கொண்டுதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்மற்றும்.பெடரல்…

ஜம்முவில் இன்று 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்முவில் சிஐஎஸ்எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜம்முவில் சதா முகாம் அருகே இன்று காலை 4.25 மணிக்கு 15 சிஐஎஸ்எப்…

இலங்கையில் இருந்து மேலும் 3 அகதிகள் தனுஷ்கோடி வருகை!

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 3 அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். ஏற்கனவே 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக…