![](file:///storage/emulated/0/WhatsApp/Media/WhatsApp Images/IMG-20220428-WA0030.jpg)
கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வனப்பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி மலைப்பாதைக்கு மே முதல் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை என வனத்துறை அறிவித்துள்ளது. கோடைகாலத்தில் உணவு, தண்ணீருக்காக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வனப்பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி மலைப்பாதைக்கு மே முதல் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை என வனத்துறை அறிவித்துள்ளது. கோடைகாலத்தில் உணவு, தண்ணீருக்காக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.