Month: July 2022

நாமக்கல்லில்சோழப்
இராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய தொண்டு நிறுவனம்
இராசிபுரம்…..

நாமக்கல்லில்சோழப்இராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய தொண்டு நிறுவனம்இராசிபுரம்; ஜுலை,30- சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜ சோழன் ஆடி மாதத்தில் திருவாதிரை…

திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்துக்கு மத்திய அரசு விருது: பிரதமர் மோடி அறிவிப்பு

திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்துக்கு மத்திய அரசு விருது: பிரதமர் மோடி அறிவிப்பு நாடு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்தை அனுப்புவோருக்கு மத்திய அரசு விருது வழங்கப்படும்…

தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு, வெள்ளி பதக்கம் வென்ற பிந்திய ராணிக்கு பிரதமர்…

சில தினங்களாக காற்றாலைகளில் குறைவான மின்சாரம் கிடைப்பதால், தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு திடீரென நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

சென்னை-சில தினங்களாக காற்றாலைகளில் குறைவான மின்சாரம் கிடைப்பதால், தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு திடீரென நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள்,…

கொல்லிமலையில் நடைபெறவுள்ள வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு வரும் 03.08.2022 அன்று புதன் கிழமை விடுமுறை….

நாமக்கல்29.07.2022 கொல்லிமலையில் நடைபெறவுள்ள வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு வரும் 03.08.2022 அன்று புதன் கிழமை நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு…

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார். விழாவில் தலைமை உரையாற்றி 69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்குகிறார். எஞ்சியோருக்கு ஆளுநர்…

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்னும் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று நடிகரும், திமுக எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. முதல் சுற்று போட்டிகள் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர…

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிக்கு தயாராகும் தமிழ்நாடு .பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் …..

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட…

பிரதமர் மோடியை ஓ பன்னீர்செல்வம் இன்று தனியாக சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியால் மோடியை தனியாக சந்திக்க முடியாமல் போய் உள்ளது.

சென்னை: பிரதமர் மோடியை ஓ பன்னீர்செல்வம் இன்று தனியாக சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியால் மோடியை தனியாக சந்திக்க முடியாமல் போய் உள்ளது. அரசியல் ரீதியாக எடப்பாடி…

கொல்லிமலையில் உலக மக்கள் தொகை கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி முகாம் நடைபெற்றது.. இதில்
எம் எல் ஏ. K பொன்னுசாமி துவங்கி வைத்தார்…..

நாமக்கல் மாவட்ட செய்தி… கொல்லிமலையில் உலக மக்கள் தொகை கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி முகாம் நடைபெற்றது.. இதில்எம் எல் ஏ. K பொன்னுசாமி துவங்கி வைத்தார்….. ஊரக…