Month: August 2023

மங்களபுரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டீ சர்ட்

இராசிபுரம்; ஆக,31- மங்களபுரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டீ சர்ட் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இப்பகுதியில்…

மங்களபுரத்தில் இரு தரப்பினரிடம் கோவில் நில பிரச்சினை..
கிராம நிர்வாக அலுவலரிடம் மனு.

இராசிபுரம்;ஆக,22- மங்களபுரத்தில் இரு தரப்பினரிடம் கோவில் நில பிரச்சினை தொடர்பாககிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம்ராசிபுரம் பகுதிக்குட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இப்பகுதியில் அத்திமரத்துகுட்டை எனும்…

கொல்லிமலையில் சர்வதேச பழங்குடி மக்கள் தின கருத்தரங்கம்

கொல்லிமலை;ஆக,14_ நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள நத்துக்குளி பட்டி கிராமத்தில் இன்று சர்வதேச பழங்குடியின தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான பழங்குடியினர் வாழ்வாதாரம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது…

மங்களபுரத்தில் ஆக்கிரமித்த சாலையை மீட்ட நெடுஞ்சாலை துறையினர்…

இராசிபுரம் ஆக,13_ நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து பகுதி உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இங்குள்ள மங்களபுரம் முதல் உரம்பு…

மங்களபுரத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம்

இராசிபுரம்;ஆக,9-மங்களபுரத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மங்களபுரம் கிராமத்தில் 09.08.2023 புதன் கிழமை அன்று…

மங்களபுரத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் பட்டா வழங்க பஞ்சாயத்து தலைவரிடம் மனு

இராசிபுரம்;ஆக,3_ மங்களபுரத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது.…

ஆடி மாத பெளர்ணமி முன்னிட்டு ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் பத்ரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

இராசிபுரம்;ஆக…1-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள பத்ரகாளி அம்மன்கோவிலில் ஆடி மாதம் பெளர்ணமிமுன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை…