Month: August 2022

பரமத்தி வேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் பிடிபட்டார்….

29.07 2022ஆம் தேதி இரவு வேலூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பொத்தனூர் சக்கரா நகரில் உள்ள கம்பர் தெரு மற்றும் காந்தி தெருவில் வசித்து வரும்…

அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.வை கடத்தி ரூ1 1/2 கோடி பணம் பறித்த முன்னாள் உதவியாளர்கள் உள்பட 6 பேருக்கு வலைவீச்சு

பு.புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (45). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல்- 2021-ம் ஆண்டு…

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிரதமர் மோடி அவர்கள்

புதுடெல்லி, அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வின் படி, உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.…

விவசாயிகளே சந்தித்து கண்கலங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் அமைய திட்டமிடப்பட்டுளள்து. இது தொடர்பாக தமிழக அரசும் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள்…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை பகுதியில் நேற்று நடந்த அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் சிறப்புரையாற்றினார்

அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரூ.1600 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஈரோடு-பெருந்துறை ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை…

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்-காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்-காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம்…

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பெற்றோரிடம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார் …..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர்…

முதல்-அமைச்சர் திருப்பூர் வருகை: வாகன போக்குவரத்து மாற்றம்

திருப்பூர்:தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) திருப்பூர் வருகிறார். இதற்காக வாகன போக்குவரத்து இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை…

ஈரோடு கோர்ட்டு வளாகத்தில் அகதிகள் முகாமை சேர்ந்த விசாரணை கைதிகள் 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கோர்ட்டு வளாகத்தில் அகதிகள் முகாமை சேர்ந்த விசாரணை கைதிகள் 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அகதிகள் முகாம் திருச்சி மத்திய சிறை…

ஐ.எஸ்.பயங்கரவாத கும்பல்களுக்கு பதுங்கும் இடமாக திருப்பூர் உள்ளது

திருப்பூர் : ஐ.எஸ்., பயங்கரவாதி, மாவோயிஸ்ட் தம்பதி, விதிமீறி தங்கியிருந்த வங்கதேசத்தினர் என, அடுத்தடுத்து நடந்த கைது சம்பவங்களால், ‘டாலர் சிட்டி’ நகரமான திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…