Month: July 2023

மங்களபுரத்தில் பாமக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

இராசிபுரம்;ஜீலை,28-நெய்வேலி நிலக்கரி கழகமான,என் எல்சி நிறுவனம்கடலுார் மாவட்டத்தில் நிலம் எடுப்பு என்ற பெயரில்,தன் இரண்டாம் சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை கேட்காமல்,…

கொல்லிமலையில் கரடி கடித்து விவசாயிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக கொல்லிமலை வழங்குகிறது… இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்… இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால்…

மங்களபுரத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி…
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 9,551 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 3 பள்ளிகளை சேர்ந்த…

ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் பத்ரகாளி அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா

இராசிபுரம்;ஜுலை,22- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள பத்ரகாளி அம்மன்கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு வளைகாப்பு விழா நடைபெற்றது. இராசிபுரம் பகுதிக்கு…

ராசிபுரம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றபோது பிரேக் கட்டாகி, 100 அடி கிணற்றில் தவறி பள்ளி மாணவர்கள்

ராசிபுரம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றபோது பிரேக் கட்டாகி, 100 அடி கிணற்றில் தவறி விழுந்த 3 மாணவர்கள்… காப்பாற்ற குதித்த மாணவனின் தந்தை மற்றும் மாணவன்…