மங்களபுரத்தில் விலையுயர்ந்த அரசு மாத்திரைகள் குவியல் குவியலாக சுடுகாட்டில் கொட்டி எரிப்பு…
50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மங்களபுரம் அரசு மருத்துவமனையே நம்பி உள்ள நிலையில்இங்கு பணி புரியும் அரசு மருத்துவர்கள் கிளினிக் என்ற பெயரில் தனியாக மருத்துவமனை நடத்துவதால்…