திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்துக்கு மத்திய அரசு விருது: பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்தை அனுப்புவோருக்கு மத்திய அரசு விருது வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இமாச்சலம் தொடங்கி உத்தராகண்ட், மபி., சத்தீஸ்கரில் அடுத்தடுத்து நடைபெறும் திருவிழாக்களை பட்டியலிட்டு மோடி பேசியுள்ளார். இந்தியாவில் பொம்மை தயாரிப்பு தொடர்பான படங்களை தான் பதிவேற்றும் செய்துள்ளதாக வானொலியில் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் பொம்மை தயாரிக்கும் தொழிலில் புதிய புதிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *