கொல்லிமலை
ஏப்ரல்-22
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 10th ,12th , ITI ,டிகிரி
படித்த மாணவ மாணவிகள் ஏராளமானோர். உள்ளனர் .
இதனை கருத்தில் கொண்டு
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
மற்றும்.
பெடரல் வங்கி
கார்மெண்ட்ஸ்
மார்க்கெட்டிங் நர்சிங்.
போன்ற தனியார் கம்பெனி மூலம்
கொல்லி மலையில் படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல்
வசிக்கும் மாணவ மாணவிகளுக்கு தனியார்.
வேலைவாய்ப்பு முகாம்.
நடைபெற்றது.
இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தனியார் துறைக்கு தேர்வாகி தனியார் துறை மூலம் பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் கொல்லிமலையில் படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் தவித்து வந்த நிலையில்
இன்று தனியார் துறை மூலம் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டதை யொட்டி
கொல்லிமலை
மாணவ மாணவிகள் மிக சந்தோஷத்துடன் அப்பாயின்மென்ட் கடிதத்தை பெற்றுக் கொண்டனர்.