குற்றச்செயலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: டிஜிபி சைலேந்திர பாபு

தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *