Day: May 8, 2022

8 வயது சிறுமிக்கு 6 மாத காலமாக பாலியல் தொல்லை – மாநகராட்சி துப்புரவு பணியாளர் போக்சோவில் கைது

8 வயது சிறுமிக்கு 6 மாதகாலமாக பொது கழிப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி துப்புரவு பணியாளரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை…

குப்பையை போடுவோருக்கு முதலிலேயே அபராதம் விதிக்கப்படாது: மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தரம் பிரிக்கப்படாமல் குப்பையை போடுவோருக்கு முதலிலேயே அபராதம் விதிக்கப்படாது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். முதலில் நோட்டிஸ் அனுப்பப்படும், 15…

தமிழ்நாடு எல்லைக்குள் வந்து சேர்ந்தது கிருஷ்ணா நீர்

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து சேர்ந்தது. தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து சேர்ந்தது. ஜீரோ…

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் ஒடிசா மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயலின் நகர்வுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் தரைக்காற்று…