Day: August 11, 2022

பவானியில் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பவானி புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் பின்புறம்…