Day: August 1, 2023

ஆடி மாத பெளர்ணமி முன்னிட்டு ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் பத்ரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

இராசிபுரம்;ஆக…1-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள பத்ரகாளி அம்மன்கோவிலில் ஆடி மாதம் பெளர்ணமிமுன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை…