Day: August 15, 2024

மங்களபுரம் ஊ.ஒ.தொ.பள்ளியில்
78வது சுதந்திரதின விழா கொண்டாட்டம்

இராசிபுரம்;ஆக,17- மங்களபுரம் ஊ.ஒ.தொ.பள்ளியில்78வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி சங்கர் தலைமை வகித்தார்.பள்ளியின் முன்னாள் மாணவர்கள்அன்பழகன் மற்றும் சேகர் இருவரும்…

நாவல் பட்டி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டம்.

இராசிபுரம்;ஆக,16- நாவல் பட்டி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட நாவல் பட்டி பஞ்சாயத்து உள்ளது.…

இராசிபுரம் பகுதியில் இருளர் மலைவாழ் மக்களின் சுதந்திரதின கொண்டாட்டம்

இராசிபுரம்;ஆக,16- இராசிபுரம் பகுதியில் இருளர் மலைவாழ் மக்களின் சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக அரசு மற்றும்மத்திய அரசு , மற்றும் மேக்னம் தொண்டு நிறுவனம்இணைந்து அழிந்துவரும்…