Category: அறிவியல் & தொழில்நுட்பம்

ஈரோட்டில் மேக கூட்டங்களில் தோன்றிய சிவலிங்கம்-பொதுமக்கள் பரவசம்

ஈரோட்டில் மேக கூட்டங்களில் தோன்றிய சிவலிங்கம்-பொதுமக்கள் பரவசம் ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் காலை 6 மணிக்கு சூரிய உதயம் ஆரம்பித்து பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் மறைகிறது.…

ஈரானில் சோகம்: யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கி 28 பேர் பலி

டெஹ்ரான்:பாகிஸ்தானில் இருந்து ஈராக் நோக்கி 50க்கும் மேற்பட்ட ஷியா யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மத்திய ஈரானில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுமார் 28…

12 வயது பள்ளி மாணவி பலாத்காரம் : 10 பேர் சிறையில் அடைப்பு

கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் தனியார் பள்ளியில் 12 வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியை உட்பட 10 பேர் சிறையில்…

மண்ணில் கால் ஊன்றி நடந்தால் மனம், உடல் நலம் பெறும்…

மண்ணில் கால் ஊன்றி நடந்தால் மனம், உடல் நலம் பெறும்… வெறும் காலில் நடக்கும் பயிற்சி என்பது பொதுவாக மண், புல் அல்லது மணல், அதாவது இயற்கையான…

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமனம்

சென்னை,தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக…

மங்களபுரம் ஊ.ஒ.தொ.பள்ளியில்
78வது சுதந்திரதின விழா கொண்டாட்டம்

இராசிபுரம்;ஆக,17- மங்களபுரம் ஊ.ஒ.தொ.பள்ளியில்78வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி சங்கர் தலைமை வகித்தார்.பள்ளியின் முன்னாள் மாணவர்கள்அன்பழகன் மற்றும் சேகர் இருவரும்…

நாவல் பட்டி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டம்.

இராசிபுரம்;ஆக,16- நாவல் பட்டி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட நாவல் பட்டி பஞ்சாயத்து உள்ளது.…

இராசிபுரம் பகுதியில் இருளர் மலைவாழ் மக்களின் சுதந்திரதின கொண்டாட்டம்

இராசிபுரம்;ஆக,16- இராசிபுரம் பகுதியில் இருளர் மலைவாழ் மக்களின் சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக அரசு மற்றும்மத்திய அரசு , மற்றும் மேக்னம் தொண்டு நிறுவனம்இணைந்து அழிந்துவரும்…

சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் தேங்கிய சாக்கடை கழிவுநீர்..
நோய் ஏற்படும் அபாயம்..

சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் தேங்கிய சாக்கடை கழிவுநீர்..நோய் ஏற்படும் அபாயம்.. இராசிபுரம்;ஜீன்,12- சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் தேங்கிய சாக்கடை கழிவுநீர் காரணமாகநோய் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நாமக்கல்…

கொல்லிமலையில்நிதி சார் கல்வி முகாம்

கொல்லிமலை;ஆக,7- கொல்லிமலையில் நிதி சார் கல்வி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம வங்கி,காளப்நாயக்கன்பட்டி கிளை நபார்டு & NSTFDC உடன் இனைந்து நிதி சார் கல்வி முகாம்…