நேபாள பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு
நேபாள பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு காத்மண்டு:நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியர்கள் 40 பேருடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.…
நேபாள பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு காத்மண்டு:நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியர்கள் 40 பேருடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.…
டெஹ்ரான்:பாகிஸ்தானில் இருந்து ஈராக் நோக்கி 50க்கும் மேற்பட்ட ஷியா யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மத்திய ஈரானில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுமார் 28…
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் தனியார் பள்ளியில் 12 வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியை உட்பட 10 பேர் சிறையில்…
டெல்லியில் 3 போக்குவரத்து காவலர்கள் லஞ்சப் பணத்தை பிரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், ஒரு போக்குவரத்து காவலர் தனக்கு பின்னால் ஒரு மேசையில்…
சென்னை,தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக…
இராசிபுரம்;ஆக,16- நாவல் பட்டி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட நாவல் பட்டி பஞ்சாயத்து உள்ளது.…
இராசிபுரம்;ஆக,16- இராசிபுரம் பகுதியில் இருளர் மலைவாழ் மக்களின் சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக அரசு மற்றும்மத்திய அரசு , மற்றும் மேக்னம் தொண்டு நிறுவனம்இணைந்து அழிந்துவரும்…
சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் தேங்கிய சாக்கடை கழிவுநீர்..நோய் ஏற்படும் அபாயம்.. இராசிபுரம்;ஜீன்,12- சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் தேங்கிய சாக்கடை கழிவுநீர் காரணமாகநோய் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நாமக்கல்…
கொல்லிமலை;ஆக,7- கொல்லிமலையில் நிதி சார் கல்வி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம வங்கி,காளப்நாயக்கன்பட்டி கிளை நபார்டு & NSTFDC உடன் இனைந்து நிதி சார் கல்வி முகாம்…