..
நாமக்கல்;மே,18
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பேருந்து நிறுத்தம்அருகே ஏலுர் ரோடு அருகில் தனியார் பஞ்சர் கடை யானது அமைந்துள்ளது, இதன் உரிமையாளர் சுமார் நான்குக்கும் மேற்பட்ட வளர்ப்புப் பிராணியான நாய்களை வளர்த்து வருகிறார், தொடர்ந்து வளர்க்கும் நாய்கள் அனைத்தும் பொதுமக்கள் செல்லும்போது குறைப்பது மட்டுமல்லாமல் நிறைய பூனைகளை வேட்டையாடியும் உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த பயத்துடனே செல்கின்றனர். எனவே அரசு தலையிட்டு நாய்கள் மனிதர்களை கடித்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.