நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக த.ராமன் அவர்கள் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.தமிழகம் முழுவதும் 110 மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், சொந்த மாவட்டம்…

உலக அளவில் பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு

*🔴🔴பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு*==*2021ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது*==*டேவிட் கார்ட், ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட், கெய்டோ இம்பென்ஸ் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல்…

கொல்லிமலையில் தார் சாலை அமைக்க பூமி பூஜை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுக்காஆலத்தூர் நாடு ஊராட்சியில் உள்ள புதுவளவு பட்டி கிராமத்திற்கு நீண்ட நாள் கோரிக்கையாக பொதுமக்கள் புதிய தார்சாலை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்…

நாமக்கல்லில் டேங்கர் லாரி வெடித்ததில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் பரிதாப பலி

நாமக்கல்லில், வெல்டிங் வைக்கும்போது, லாரி டேங்கர் வெடித்ததில், பட்டறை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். பண்ருட்டியை சேர்ந்தவர் பெரியசாமி முதலைப்பட்டியில் வசித்து வரும் அவர், 15 ஆண்டுகளாக, நாமக்கல்-சேலம்…

மத்திய அரசை வலியுறுத்தி விஷ்வஹிந்து பரிஷத் பஜ்ரங்தல் ஆர்ப்பாட்டம்

ஹிந்துக்களை குறிவைத்து படுகொலை செய்வதை தடுத்துநிறுத்திட மத்திய அரசை வலியுறுத்தி விஷ்வஹிந்து பரிஷத் பஜ்ரங்தல் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் நாமக்கல் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்…

முன்னாள் பேரூர் கழக அவைத் தலைவருக்கு அஞ்சலி மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினருமான கே. ஆர். என். ராஜேஷ்குமார், வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சியில் முன்னாள் பேரூர் கழக அவைத் தலைவருக்கு அஞ்சலி மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கிழக்கு மாவட்ட திமுக…

101வயது மூதாட்டி வள்ளியம்மாள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார் அவர் வீடு சென்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங். பாராட்டினார்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கல்யாணி ஊராட்சியில், கிழக்கு காட்டூர் கிராமத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங்., நேற்று பொதுமக்களின் வீடுகளுக்கு…