Day: May 27, 2022

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள கோட்டை வடிவ நீர்த்தேக்கம் 104 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

கோட்டை வடிவ நீர்த்தேக்கம் ஈரோடு மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக ஊராட்சிக்கோட்டை அருகே காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு குடிநீர் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்…