Day: May 14, 2024

சென்னையில் வீடு கட்ட ரூ. 40 லட்சம் கடன்… திருப்பி கேட்டு தொந்தரவு… மகளை கொன்று கணவன் – மனைவி தற்கொலை

சென்னை,சென்னை மணலியில் சிறுதானிய வியாபார கடை நடத்தி வருபவர் ஜெகநாதன் (வயது 40). இவரது மனைவி லோகேஸ்வரி (வயது 35). இந்த தம்பதிக்கு காவியா (வயது 13)…

ஆசிரியர்களுக்கான எச்சரிக்கை ஒன்றினை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது

சென்னை: ஆசிரியர்களுக்கான எச்சரிக்கை ஒன்றினை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.. இது தொடர்பான கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் கடிதம்…

பிளஸ்-1 தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் 95.23 சதவீதம் பேர் தேர்ச்சி- மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை

பிளஸ்-1 தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் 95.23 சதவீதம் பேர் தேர்ச்சி- மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை ஆண்கள் பள்ளியை…

பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார்.

14 மே 1796 பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். எட்வார்ட் ஜென்னர் தான் கண்டுபிடித்த பெரியம்மை தடுப்பூசியை பரிசோதிக்க ஜேம்ஸ் பிலிப்ஸ் என்ற…