நாமக்கல்லில்சோழப்
இராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய தொண்டு நிறுவனம்
இராசிபுரம்; ஜுலை,30-
சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜ சோழன் ஆடி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார்.இவரது பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட தாண்டாகவுண்டம் பாளையத்தில் செயல்படும் ராஜேந்திர சோழன் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இதில் இராஜேந்திர சோழன் தொண்டு நிறுவனம் தலைவர் திரு பசுபதி மற்றும் RSK சிக்கன் சென்டர் சதிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்…