இராசிபுரம்;ஜன,26_
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் மற்றும் மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் பாளையத்தில் அரசு கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
உலகம்
கல்வி
கள்ளக்குறிச்சி
காய் மற்றும் கனிகளின் தாது சத்துக்கள்
கோவை
சிறப்பு தொகுப்புகள்
சேலம் செய்திகள்
தமிழகம்
திருச்சிராப்பள்ளி செய்திகள்
தொண்டு நிறுவனங்கள்
நாமக்கல் செய்திகள்
நாளை
நிகழ்வுகள்
பள்ளிக்கல்வித்துறை
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்
விளையாட்டு