உலக சர்க்கரை நோயாளிகள் தினத்தை முன்னிட்டு குமாரபாளையம் பல்லக்காபாளையம் பகுதியில் உள்ள. தன்வந்திரி செவிலியர் கல்லூரியில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் மோனிகா டயாபட்டிக் மருத்துவமனையின் மருத்துவர் . தங்கவேல் அவர்கள் மாணவிகளிடம் கலந்துரையாடினார் .
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் திருமதி.பத்மாவதி தலைமை தாங்கினார். மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க அணி இணை ஒருங்கிணைப்பாளர் திரு.S.V. மகாதேவன் முன்னிலை வகித்தார். பவானி நற்பணி இயக்க அணி அமைப்பாளர் நயினார் கலந்து கொண்டார். ஏராளமான மாணவிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்
அரசியல்
அரசு அறிவிப்புகள்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
கல்வி
சிறப்பு தொகுப்புகள்
தமிழகம்
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்