Category: தமிழகம்

சென்னையில் வீடு கட்ட ரூ. 40 லட்சம் கடன்… திருப்பி கேட்டு தொந்தரவு… மகளை கொன்று கணவன் – மனைவி தற்கொலை

சென்னை,சென்னை மணலியில் சிறுதானிய வியாபார கடை நடத்தி வருபவர் ஜெகநாதன் (வயது 40). இவரது மனைவி லோகேஸ்வரி (வயது 35). இந்த தம்பதிக்கு காவியா (வயது 13)…

ஆசிரியர்களுக்கான எச்சரிக்கை ஒன்றினை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது

சென்னை: ஆசிரியர்களுக்கான எச்சரிக்கை ஒன்றினை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.. இது தொடர்பான கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் கடிதம்…

பிளஸ்-1 தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் 95.23 சதவீதம் பேர் தேர்ச்சி- மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை

பிளஸ்-1 தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் 95.23 சதவீதம் பேர் தேர்ச்சி- மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை ஆண்கள் பள்ளியை…

பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார்.

14 மே 1796 பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். எட்வார்ட் ஜென்னர் தான் கண்டுபிடித்த பெரியம்மை தடுப்பூசியை பரிசோதிக்க ஜேம்ஸ் பிலிப்ஸ் என்ற…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் – 91.55%…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கமுதி பள்ளி மாணவி 500-க்கு 499 மதிப்பெண் பெற்று சாதனை*

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கமுதி பள்ளி மாணவி 500-க்கு 499 மதிப்பெண் பெற்று சாதனை கமுதி:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.…

மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. 3 வாகனங்களின் உதவியுடன் சுமார் 2 மணி…

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

விவசாயிகளே கோடை உழவு செய்து கோடி நன்மை பெறுவீர் :-

நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளதாவது, கோடை உழவு விவசாயிகள் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால், கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது.…

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய சென்னைக்கு வந்த பாகிஸ்தானிய பெண்!

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய சென்னைக்கு வந்த பாகிஸ்தானிய பெண்! பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு, சென்னையில் உள்ள மருத்துவமனையில்…