Day: April 24, 2022

கொரோனா பரவல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று மிகவும் குறைந்து காணப்படுகிறது. ஒருநாள் பாதிப்பு 2, 3, என்று ஒற்றை எண்ணிக்கையிலேயே பதிவாகி வந்தது. மேலும் தொற்று…

கொல்லிமலை பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

24.04.22 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் ஆரியூர்நாடு பஞ்சாயத்து தலைவர்சி. நாகலிங்கம்தலைமையில் மரக்கன்றுகள் நட்டுதொடங்கப்பட்டன. மேலும்துணைதலைவர் சங்கீதா மகேந்திரன் வார்டு…

பெரம்பலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

விஜயகோபாலபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர்…