Day: May 9, 2022

சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராஜா பெரியம்மாள் அறக்கட்டளை சார்பில் முதியோர்களுக்கு புடவை வழங்கும் நிகழ்வு..

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நல்லிப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராஜா பெரியம்மாள்…

இராசிபுரம் பகுதியில் பழங்குடி இன மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…
இராசிபுரம்:மே,9-

இன்று நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை வட்டம் ஊனான்தாங்கல் பஞ்சாயத்தில்உடல்ஊனமுற்றோர்க்கான விழிப்புணர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மெர்சி கிராம முன்னேற்ற சங்கம் மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும்…