நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நல்லிப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராஜா பெரியம்மாள் அறக்கட்டளை சார்பில் அப்பகுதியில் உள்ள முதியோர்களுக்கு புடவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று.இதில் ராஜா பெரியம்மாள் அறக்கட்டளை தலைவர் பழனி மற்றும் சமூக ஆர்வலர் மகேந்திரன் மற்றும் சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மாநில சேவை ஒருங்கிணைப்பாளர் வீரமணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *