Day: August 9, 2022

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தில் நிதி உதவிகள் தொடர்ந்து பெற வேண்டும் என்று ஆலோசனை

பரமத்தி வட்டார விவசாயிகளுக்குபி.எம் கிசான் திட்ட நிதியினை தொடந்து பெற ஆலோசனைநாமக்கல் மாவட்டம்., பரமத்தி வட்டார விவசாயிகளுக்கான “பாரத பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டம்“ தொடந்து…

5ஜி சேவை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்

புதுடில்லி-”மக்கள் நீண்ட ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும், ‘5ஜி’ தொழில்நுட்ப சேவை இன்னும் ஒரு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வந்து விடும்,” என, மத்திய தொலைதொடர்புத் துறை இணை அமைச்சர்…

தமிழகத்தில் 76 போலீஸ் டிஎஸ்பிக்களை பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு, ஆக. 9: தமிழகத்தில் 76 போலீஸ் டிஎஸ்பிக்களை பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டிஎஸ்பியாக பணியாற்றிய ஜெயபாலன், புதிய…

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு போலீஸ் நிலையங்கள் -அடுக்குமாடி குடியிருப்புகள் காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்

ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய புதிய கட்டிடம் ரூ.66 லட்சம் செலவிலும், சத்தியமங்கலத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய புதிய கட்டிடம்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா . சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது

186 நாடுகள் பங்கேற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து சென்னை நேரு…