நாமக்கல்லில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாமக்கல் மாவட்ட கழகம் சார்பில்
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருப்பதற்க் கும், கழக ரத்தத்தின் ரத்தங்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதற்கும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் விடியா அரசைக் கண்டித்து
நாமக்கல் பூங்கா நகர் சாலையில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கழகத்தினர் மீது பொய்யான வழக்குகள் போடப்படுவது கண்டித்தும் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு பெட்டிகளில் முறைகேடு செய்து ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து வெற்றிபெற்றதாக தனக்குத் தானே அறிவித்துக் கொண்ட திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி
அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.