இராசிபுரம்:டிச,27_
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட விவசாயிகள் அணி கூட்டம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மெட்டாலா வில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் மாவட்ட விவசாயிகள் அணி மாவட்ட தலைவர் எஸ். காளியப்பன் தலைமை தாங்கினார் .இதில்
மங்களபுரம் பஞ்சாயத்து தாண்ட கவுண்டம்பாளையம் ஊரை சார்ந்த கே. செல்வகுமார் அவர்களுக்கு நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய விவசாய அணி தலைவராக மாவட்ட தலைவர் எஸ்.காளியப்பன் பதவி வழங்கினர்.மேலும் இந்த கூட்டத்தில் பிஜேபி கட்சி ஒன்றிய பொதுச்செயலாளர் எம். பிரகாசம் மற்றும் விவசாய அணி ஒன்றிய பொதுசெயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் எம்.சூர்யா , ஆகியோர் உட்பட கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
bjp
அரசியல்
இந்தியா
இன்று
சிறப்பு தொகுப்புகள்
தமிழகம்
நாமக்கல் செய்திகள்
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்