இராசிபுரம்;ஜன,10_
தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூரில் இன்று நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய துணை செயலாளர் எம்.எஸ் அருள் தலைமை வகித்தார் , தொடர்பு பிடிஏ தலைவர் சரவணன், மங்களபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கெளசல்யா முருகப்பன், மேலும் கட்சி உறுப்பினர்கள்சேகர், பாண்டியன், சந்தானம், பிரபு ,சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசியல்
அரசு அறிவிப்புகள்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
ஈரோடு மாவட்டம்
உலகம்
கல்வி
காய் மற்றும் கனிகளின் தாது சத்துக்கள்
காவிரி ஆறு
கோவை
சிறப்பு தொகுப்புகள்
சுற்றுலாத்தலங்கள்
தமிழகம்
திருச்சிராப்பள்ளி செய்திகள்
தொண்டு நிறுவனங்கள்
நாமக்கல் செய்திகள்
நாளை
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்