பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழப்பு
அரக்கோணம் அருகே பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தில் இருந்து நெமிலிக்கு தனியார் பேருந்தில் சென்றபோது மாணவர் தினேஷ்குமார் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.