Category: கலை நிகழ்ச்சிகள்

உலகின் மிகவும் வயதான பெண்மணி 117 வயதில் காலமானார்

உலகின் மிகவும் வயதான பெண்மணி 117 வயதில் காலமானார் வாஷிங்டன்,அமெரிக்காவில் பிறந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் முதிய பெண்ணாக கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் (1907-2024), தனது…

மண்ணில் கால் ஊன்றி நடந்தால் மனம், உடல் நலம் பெறும்…

மண்ணில் கால் ஊன்றி நடந்தால் மனம், உடல் நலம் பெறும்… வெறும் காலில் நடக்கும் பயிற்சி என்பது பொதுவாக மண், புல் அல்லது மணல், அதாவது இயற்கையான…

மங்களபுரம் ஊ.ஒ.தொ.பள்ளியில்
78வது சுதந்திரதின விழா கொண்டாட்டம்

இராசிபுரம்;ஆக,17- மங்களபுரம் ஊ.ஒ.தொ.பள்ளியில்78வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி சங்கர் தலைமை வகித்தார்.பள்ளியின் முன்னாள் மாணவர்கள்அன்பழகன் மற்றும் சேகர் இருவரும்…

நாவல் பட்டி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டம்.

இராசிபுரம்;ஆக,16- நாவல் பட்டி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட நாவல் பட்டி பஞ்சாயத்து உள்ளது.…

இராசிபுரம் பகுதியில் இருளர் மலைவாழ் மக்களின் சுதந்திரதின கொண்டாட்டம்

இராசிபுரம்;ஆக,16- இராசிபுரம் பகுதியில் இருளர் மலைவாழ் மக்களின் சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக அரசு மற்றும்மத்திய அரசு , மற்றும் மேக்னம் தொண்டு நிறுவனம்இணைந்து அழிந்துவரும்…

திருப்பூரில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது

திருப்பூரில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 3 வது மண்டலம் நல்லூர் பகுதியிலுள்ள (ஆர்.ஐ.) வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மைதிலி…

பிளஸ்-1 தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் 95.23 சதவீதம் பேர் தேர்ச்சி- மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை

பிளஸ்-1 தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் 95.23 சதவீதம் பேர் தேர்ச்சி- மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை ஆண்கள் பள்ளியை…

மங்களபுரத்தில் புதியதேர் வெள்ளோட்ட விழா

இராசிபுரம்;பிப் 23- மங்களபுரத்தில் புதியதேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராம பஞ்சாயத்து உள்ளது .இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும்…

சிங்கிலியன் கோம்பை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

இராசிபுரம்;பிப்,9- சிங்கிலியன் கோம்பை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட திம்ம நாயக்கன்பட்டி அடுத்து சிங்கிலியன் கோம்பை உள்ளது .இங்கு…

சிங்கிலியன் கோம்பை அரசு பள்ளியில் ஆண்டு விழா

இராசிபுரம்;பிப்,8- சிங்கிலியன் கோம்பை அரசு பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட திம்ம நாயக்கன்பட்டி அடுத்து சிங்கிலியன் கோம்பை உள்ளது .இங்கு அரசு…