Category: ஈரோடு மாவட்டம்

சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் சுதா ஹாஸ்பிடல் 5 ஸ்கேன் மெஷினுக்கு சீல் வைப்பு

ஈரோடு:ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை போலி ஆதார் கார்டு மூலம் பெற்றோரே, பெண் புரோக்கர் மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை…

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள கோட்டை வடிவ நீர்த்தேக்கம் 104 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

கோட்டை வடிவ நீர்த்தேக்கம் ஈரோடு மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக ஊராட்சிக்கோட்டை அருகே காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு குடிநீர் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்…

சகட்டுமேனிக்கு சாய நீர் வெளியேற்றம்….. __

ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ரகுபதி என்ன செய்கிறார்.?..?..? சகட்டுமேனிக்கு சாய நீர் வெளியேற்றம்….. ______________ஈரோடு மாநகராட்சி சாஸ்திரி நகர் சந்திப்பு பாலத்தில் நுரையுடன் கூடிய…

கொரோனா பரவல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று மிகவும் குறைந்து காணப்படுகிறது. ஒருநாள் பாதிப்பு 2, 3, என்று ஒற்றை எண்ணிக்கையிலேயே பதிவாகி வந்தது. மேலும் தொற்று…