Category: ஈரோடு மாவட்டம்

மங்களபுரத்தில் திமுக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு.

இராசிபுரம்;ஜன,10_ தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூரில் இன்று நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய…

ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,738 மதுபாட்டில்கள் பறிமுதல்…

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு ஈரோடு, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு…

சென்னிமலை அருகே மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் அமைச்சர் வேண்டுகோளை ஏற்று சமரசம் அடைந்தனர்.

சென்னிமலை அருகே மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் அமைச்சர் வேண்டுகோளை ஏற்று சமரசம் அடைந்தனர். மும்முனை மின்சாரம் சென்னிமலை அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் இருந்து சென்னிமலை…

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கழுதை பால் வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.

ஈரோடு: ஈரோட்டில் சமீப காலமாக பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் சளி, இருமல் இருந்து வருகிறது.…

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கைது

அந்தியூர் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். பட்டா மாறுதலுக்கு… ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராம…

ஈரோடு மாநகராட்சியில் பூங்காவை உடைத்து வீட்டுக்கு ரோடு போடுவதாக கூறி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

ஈரோடு ஈரோடு மாநகராட்சியில் பூங்காவை உடைத்து வீட்டுக்கு ரோடு போடுவதாக கூறி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். பூங்கா ஈரோடு மாநகராட்சி 20-வது வார்டுக்கு உள்பட்டது குமலன்குட்டை பகுதி.…

அந்தியூர் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

புகையிலை பொருட்கள் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக…

அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.வை கடத்தி ரூ1 1/2 கோடி பணம் பறித்த முன்னாள் உதவியாளர்கள் உள்பட 6 பேருக்கு வலைவீச்சு

பு.புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (45). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல்- 2021-ம் ஆண்டு…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை பகுதியில் நேற்று நடந்த அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் சிறப்புரையாற்றினார்

அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரூ.1600 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஈரோடு-பெருந்துறை ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை…