அம்பேத்கரையும், மோடியையும் குறித்த இளையராஜாவின் கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இது குறித்து இளையராஜா, உண்மையை சொல்வதற்கு தயங்க மாட்டேன்.
மற்றவர்களுடைய கருத்து வேறுமாதிரியாக இருக்கலாம்.
நான் கூறியதை அரசியலாக்க விரும்பவில்லை.
மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்றோ, போடாதீர்கள் என்றோ சொல்ல மாட்டேன், என தன்னிடம் கூறியதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்