![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/08/IMG-20220805-WA0068.jpg)
தெரு நாய்களால் பலியான ஆடுகள் நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே மூலக்காடு கிராமத்தில் காலனி பகுதியில் தெருநாய்கள் அதிகம் உள்ளதால் அங்குள்ள ஆடுகள் மற்றும் பொதுமக்களை கடிக்கும் வகையிலும் ஆச்சுருத்தும் வகையில் நடமாடுகின்றன. இதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தேவா, புதன்சந்தை