இலவசமாக 5 ஆடு வழங்கும் திட்டத்துக்கு அரசாணை வெளியீடு

ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவேராக மாற்ற இலவசமாக 5 ஆடு வழங்கும் திட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 38,000 ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் தர ரூ.76 கோடி ஒதுக்கி அரசாணை வௌியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *