கொடைக்கானலில் கார் மோதி 20 பேர் காயம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் அருவியைக் காண நடந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் மீதும் அப்பகுதியில் உள்ள கடைகள் மீதும் சைலோ கார் மோதி 20 பேர் காயம், இதில் 10 பேருக்கு படுகாயம், இதுகுறித்து கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணை, மேலும் படுகாயம் அடைந்தவர்கள் கானாவிலக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *