நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அண்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி சார்பாக பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகில் பிறந்தநாள் கொண்டாட்டபட்டது.நிகழ்வின் ஒரு பகுதியாக கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டு அன்புமணி ராமதாஸ் அவர்களுடைய கொள்கைகளை விளக்கம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் பொன்,ரமேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதன் தொடர்ச்சியாக தோல் மண்டி கண்டிபுதூர் மற்றும் ஆவாரங்காடு சுபாஷ் நகர் ஆகிய இரு இடங்களில் கட்சியின் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. மாநில இளைஞர் சங்க துணை தலைவர் உமாசங்கர் தலைமை தாங்கினார். உதயகுமார் நகர செயலாளர் வரவேற்புரையாற்றினார். டிஎன் சுதாகர் மாநில துணை அமைப்பு தலைவர் முன்னிலை வகித்தார்.
செந்தில் மாவட்ட செயலாளர்
கராத்தே என்.சேகர்
மாவட்ட துணை தலைவர்
ஆர்.சி.முருகேசன்
மாவட்ட விளையாட்டு குழு செயலாளர்
செங்கோடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்
ராஜா என்கின்ற ராஜசேகர்,
சின்னதுரை, மகாலிங்கம்,
எஸ்.ஆர்.டி ராஜேந்திரன், கோவிந்தன், ஆலாம்பாளையம் முருகன் நாகராஜ், மெக்கானிக் ராஜா, மெக்கானிக், மூர்த்தி,வெப்படை சந்தோஷ்,
செந்தில் குமார், இறுதியில் செந்தில் நன்றி உரை நிகழ்த்தினார் இந்த நிகழ்வு 50க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *