![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2021/11/IMG-20211109-WA0048.jpg)
முசிறி அடுத்தது தொட்டியம் அருகில் உள்ள வரதராஜபுரம் ஊரில் ஊருக்குள் செல்லும் பாதை மிக மோசமாக உள்ளது . இதை பற்றி ஏற்கனவே ஊர் பொது மக்களின் சார்பாக பல மனுக்களிலும் அதிகாரிகளிடமும் கூறியுள்ளோம்.மழை காலம் ஆரம்பித்து விட்டதால் இன்னும் சாலை மோசமாக உள்ளது.வேலைக்குசெல்பவர்களும் பள்ளி செல்பவர்களும் வெளியூரில் இருந்து ஊருக்கு வருவோரும் ஊரில் இருந்து வெளியூர் செல்வோரும் மிக சிரமத்தை மேற்கொள்கிறார்கள். விரைவாக இதற்கு ஒரு தீர்வு செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் மாற்று ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்..