Day: December 3, 2021

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது

தேவையற்ற பதற்றம், பீதியை உருவாக்க வேண்டாம் என மா.சுப்ரமணியன் பேட்டி : சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது இங்கிலாந்தில் இருந்து சென்னை…

இராசிபுரத்தில்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கொண்டாட்டம் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு..

இராசிபுரத்தில்சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கொண்டாட்டம் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு.. டிசம்பர் 3சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராசிபுரம்…

பள்ளிபாளையத்தில் அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் பள்ளிபாளையம் நால் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர் . டிசம்பர் 3 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா…

சென்னை: ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை: ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

லஞ்சம் வாங்குவோரை பார்த்து, லஞ்சம் வாங்காத ஊழியர்கள் அச்சப்படும் நிலை வந்துவிட்டது

விழிப்புணர்வு பதிவு…. லஞ்ச ஒழிப்புத்துறை எவ்வாறு செயல்படுகிறது….. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின்…

இராசிபுரம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு அமைச்சர் பங்கேற்பு..

இராசிபுரம் செய்தி… கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு அமைச்சர் பங்கேற்பு.. இராசிபுரம் டிசம்பர் 03.. தமிழகத்தில் மகளிர் நலனுக்கான, கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாநில…