தேவையற்ற பதற்றம், பீதியை உருவாக்க வேண்டாம் என மா.சுப்ரமணியன் பேட்டி :
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது
இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது
கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு அரசே செலுத்தும்
விமான நிலையங்களில் காத்திருப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது