Month: May 2022

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 1 யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி…

அட்சய திருதியை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகைகள் விற்பனை!!

அட்சய திருதியை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகைகள் விற்பனை ஆகியுள்ளது.தினமும் 7 முதல் 8 டன் வரை விற்பனையாகி வந்த…

வீட்டின் மேற்கூரை இடிந்து தாய், மகள் பலி

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து தாய், மகள் உயிரிழந்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத கர்ப்பிணி காளியம்மாள், அவரது மகள் கார்த்திகா ஆகியோர்…

திருப்பூரில் மீண்டும் நூல் விலை உயர்வு;

திருப்பூரில் மீண்டும் நூல் விலை உயர்வால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் இந்த மாதத்துக்கான நூல் விலை, கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் நூல்…

நிலக்கரியை கொண்டுசெல்ல கூடுதல் ரயில்கள் இயக்கம்: ரயில்வே தலைவர்

கடந்தாண்டை விட நிலக்கரி தேவை மற்றும் நுகர்வு 20% கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது அதிகளவில் நிலக்கரியை கொண்டு செல்வதற்காக கூடுதல் நிலக்கரி ரயில்களை இருக்குகிறோம் என்று ரயில்வே நிர்வாகம்…