Month: August 2022

மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

சாதிய பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுக்குத் தக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்குத்…

குவாரிகளால் நடந்தை கிராமசபா கூட்டம் புறக்கணிப்பு!

குவாரிகளால் நடந்தை கிராமசபா கூட்டம் புறக்கணிப்பு! நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள நடந்து ஊராட்சி நடந்த கிராமசபா கூட்டத்தில் குவாரிகள் குறித்த கேள்விகளால் பரபரப்பு ஏற்பட்டு…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு இன்று இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

பரமத்தி வட்டாரவிவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் பெற அழைப்பு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் மரம் சார்ந்த…

பவானியில் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பவானி புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் பின்புறம்…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தில் நிதி உதவிகள் தொடர்ந்து பெற வேண்டும் என்று ஆலோசனை

பரமத்தி வட்டார விவசாயிகளுக்குபி.எம் கிசான் திட்ட நிதியினை தொடந்து பெற ஆலோசனைநாமக்கல் மாவட்டம்., பரமத்தி வட்டார விவசாயிகளுக்கான “பாரத பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டம்“ தொடந்து…

5ஜி சேவை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்

புதுடில்லி-”மக்கள் நீண்ட ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும், ‘5ஜி’ தொழில்நுட்ப சேவை இன்னும் ஒரு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வந்து விடும்,” என, மத்திய தொலைதொடர்புத் துறை இணை அமைச்சர்…

தமிழகத்தில் 76 போலீஸ் டிஎஸ்பிக்களை பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு, ஆக. 9: தமிழகத்தில் 76 போலீஸ் டிஎஸ்பிக்களை பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டிஎஸ்பியாக பணியாற்றிய ஜெயபாலன், புதிய…

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு போலீஸ் நிலையங்கள் -அடுக்குமாடி குடியிருப்புகள் காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்

ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய புதிய கட்டிடம் ரூ.66 லட்சம் செலவிலும், சத்தியமங்கலத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய புதிய கட்டிடம்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா . சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது

186 நாடுகள் பங்கேற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து சென்னை நேரு…

கைத்தறி நெசவாளர் தின விழாவை முன்னிட்டு நேற்று ஈரோட்டில் நடைபெற்றது இதில் பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை கலந்து கொண்டார்

பாஜக நெசவாளர் பிரிவு சார்பில் தேசிய கைத்தறி தினவிழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறந்த நெசவாளர்களுக்கு நலத்திட்ட…