Month: August 2022

ஈரோடு மாவட்டம் 121 வகை பறவைகள் வசித்து வரும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என்ற வகையில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்று உள்ளது.

ஈரோடு மாவட்டம் 121 வகை பறவைகள் வசித்து வரும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என்ற வகையில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்று உள்ளது. பெரிய…

மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கலைஞரின் நினைவிடத்தில் மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள்…

பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்தது ஊரறிந்த உண்மை,” என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை : ”பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்தது ஊரறிந்த உண்மை,” என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சென்னை, ஆவடியில், பா.ஜ., சார்பில், 75 வது சுதந்திர…

குற்றாலம் மெயின் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றாலம் மெயின் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி 6 நாட்களுக்கு பிறகு குற்றால மெயின் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆபத்தான பகுதியில்…

ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி ஸ்கேன் மையங்களுக்கு மீண்டும் சீல் வைப்பு

ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு தமிழக அரசு கடந்த மாதம் 15-ந்தேதி சீல் வைத்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு…

கோவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

கோவை: கோவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவையில் சாலைப்பணிகள் செய்யப்படவில்லை, அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்…

நன்செய்இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் 10,008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

நன்செய்இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் 10,008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. பரமத்தி வேலூர், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறில் மிகவும் பிரசித்தி…

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மூலக்காடு கிராமத்தில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகம்

தெரு நாய்களால் பலியான ஆடுகள் நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே மூலக்காடு கிராமத்தில் காலனி பகுதியில் தெருநாய்கள் அதிகம் உள்ளதால் அங்குள்ள ஆடுகள் மற்றும் பொதுமக்களை கடிக்கும்…

மின் தேவையை பூர்த்தி செய்ய, 3,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, தமிழக மின் வாரியம், ‘டெண்டர்’ கோரியுள்ளது

சென்னை : . தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய அரசின்…

குற்றாலம் சென்ற சுற்றுலா வேன் மதுரையில் விபத்தில் சிக்கியது : 2 பேர் பலி!!

குற்றாலம் சென்ற சுற்றுலா வேன் மதுரையில் விபத்தில் சிக்கியது : 2 பேர் பலி!! கடலூர் நெல்லிக்குப்பத்தில் இருந்து குற்றாலம் சென்ற சுற்றுலா வேன் மதுரையில் விபத்தில்…