Category: நாமக்கல் செய்திகள்

ஜீலை 18 ம் தேதி தமிழ்நாடு நாள் தமிழகமுதலமைச்சர் அறிவிப்பு

🔥*“ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்; அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்**மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு மாநில…

நாமக்கல்லில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

நாமக்கல் அருகே தளிகை கிராமத்தில் நடைபெற்ற, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.நாமக்கல், ஊராட்சி ஒன்றியம், தளிகை கிராமத்தில் செய்தி மக்கள்…

நாமக்கல்லில் பள்ளிக்கு வகுப்பறை கட்ட கோரி பொதுமக்கள் சாலை மறியல்

*S.வாழவந்தியில் பள்ளிக்குகூடுதல் வகுப்பறை கட்டக் கோரி சாலை மறியல் S.வாழவந்தி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்து தராத ஊராட்சி…

தோழர் நன்மாறனுக்கு பள்ளிபாளையத்தில் அஞ்சலி

அக்டோபர் 30_ மதுரை கிழக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேடை கலைவாணர் என அழைக்கப்படும் N.நன்மாறன் அவர்கள் உடல் நலக்குறைவு…

நாமக்கல்லில் டேங்கர் லாரி வெடித்ததில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் பரிதாப பலி

நாமக்கல்லில், வெல்டிங் வைக்கும்போது, லாரி டேங்கர் வெடித்ததில், பட்டறை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். பண்ருட்டியை சேர்ந்தவர் பெரியசாமி முதலைப்பட்டியில் வசித்து வரும் அவர், 15 ஆண்டுகளாக, நாமக்கல்-சேலம்…

மத்திய அரசை வலியுறுத்தி விஷ்வஹிந்து பரிஷத் பஜ்ரங்தல் ஆர்ப்பாட்டம்

ஹிந்துக்களை குறிவைத்து படுகொலை செய்வதை தடுத்துநிறுத்திட மத்திய அரசை வலியுறுத்தி விஷ்வஹிந்து பரிஷத் பஜ்ரங்தல் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் நாமக்கல் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்…

முன்னாள் பேரூர் கழக அவைத் தலைவருக்கு அஞ்சலி மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினருமான கே. ஆர். என். ராஜேஷ்குமார், வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சியில் முன்னாள் பேரூர் கழக அவைத் தலைவருக்கு அஞ்சலி மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கிழக்கு மாவட்ட திமுக…

101வயது மூதாட்டி வள்ளியம்மாள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார் அவர் வீடு சென்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங். பாராட்டினார்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கல்யாணி ஊராட்சியில், கிழக்கு காட்டூர் கிராமத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங்., நேற்று பொதுமக்களின் வீடுகளுக்கு…

பள்ளிப்பாளையத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அண்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி சார்பாக பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகில் பிறந்தநாள்…